புதுக்குடியிருப்பில் திருநாவுக்கரசர் குருபூசை தினம்

மண்முனைப்பற்று புதுக்குடியிருப்பு அம்மன் அறநெறிப் பாடசாலையில் திருநாவுக்கரசர் குரு பூசை தினம் அறநெறி அதிபர் தி. நாகநாதன் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் கலாபூசணம் தேனூரான் ஆலயதலைவர் அ. குலேந்திரராஜா, கதிரவன் த. இன்பராசா , அகரம் செ.துஜியந்தன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
 
 செ.துஜியந்தன்